நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை வகித்தார்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை வகித்தார்.